tag:blogger.com,1999:blog-411310505186320892.post4161916701685249243..comments2022-02-19T09:07:51.312+05:30Comments on இயற்கை விவசாயம்: கடன் ரத்து செய்துவிட்டால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடுமா?a.rajaramkumar@gmail.comhttp://www.blogger.com/profile/13674809522875450558noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-411310505186320892.post-17582642889604445122008-03-03T14:01:00.000+05:302008-03-03T14:01:00.000+05:30விவசாயிகளின் இந்த வருடத்திய கடன் ரத்து என்பது வரும...விவசாயிகளின் இந்த வருடத்திய கடன் ரத்து என்பது வரும் தேர்தலை முன்னிட்டுத்தான் செய்யப்பட்டுள்ளது என்பது கண்கூடு.<BR/><BR/>விவசாயத் தொழிலையே மத்தி, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.<BR/><BR/>விவசாயத் துறையின் உள்நோக்கிப் பார்த்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல் பல்வேறு மட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு.<BR/><BR/>விவசாயத்திற்கு கடன் உதவி செய்வது முக்கியமல்ல.. அக்கடன் தொகை மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கு பல காரணிகள் உண்டு. ஆனால் அரசுகளுக்கு புள்ளிவிவரங்கள் மட்டுமே போதுமானதாக உள்ளதால் அதற்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.<BR/><BR/>படிப்பறிவைக் குறைவாக கொண்டுள்ள விவசாயிகளுக்குள் தற்போதைக்கு எந்தக் கடன் வாங்கினாலும் பிற்காலத்தில் எப்படி அழுதாவது கடன் ரத்தை செய்துவிடலாம் என்ற அலட்சியப் போக்கும் ஏற்பட்டுள்ளது.<BR/><BR/>கரும்பு பயிருக்கு தோதான விலையை நிர்ணயம் செய்ய வருடம்தோறும் சச்சரவுகள் எழுந்த வருகின்றன. எந்த மாநில அரசுகள் அதை நியாயமான முறையில் எதிர் கொள்கின்றன..?<BR/><BR/>நம்முடைய விவசாயத் துறை அமைச்சருக்கோ, கிரிக்கெட் வாரிய வேலைகளைக் கவனிக்கவே நேரமில்லை. <BR/><BR/>மத்திய அமைச்சரே இந்த லட்சணத்தில் என்றால், அந்தத் துறை என்ன லட்சணத்தில் இருக்கும்..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-411310505186320892.post-33929928623133341602008-03-01T16:12:00.000+05:302008-03-01T16:12:00.000+05:30கடன் ரத்து என்பதோடு, விவசாயக்கடன்களுக்கு இரு மடங்க...கடன் ரத்து என்பதோடு, விவசாயக்கடன்களுக்கு இரு மடங்கு ஒதுக்கீடு என்ற செய்தியையும் கவனிக்க வேண்டும். <BR/><BR/>விவசாயிகளை கடன்பொறியிலிருந்து விடுவிப்பது மன்மோகன்சிங், சிதம்பரம் வகையறாவின் நோக்கமல்ல. <BR/><BR/>விவசாயிகளை மரபணுமாற்று விவசாய நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், உர நிறுவனங்களின் கொத்தடிமையாக மாற்றுவதே இவர்களின் முதன்மை விருப்பம். இதற்கு ஏவல் செய்வதே பிரபல வேளாண்மை விஞ்ஞானி(!) எம். எஸ். ஷ்ஸ்வாமிநாதன் போன்றவர்களின் தேசப்பற்று.Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-411310505186320892.post-73098640201752764352008-03-01T14:33:00.000+05:302008-03-01T14:33:00.000+05:30மிகச் சரியான பதிவு. நோய்நாடி நோய்முதல்நாடி வைத்திய...மிகச் சரியான பதிவு. நோய்நாடி நோய்முதல்நாடி வைத்தியம் செய்யாமல் மேலோட்டமான தீர்வு கண்டிருக்கிறார்கள். இந்த 60,000 கோடி ரூபாய் எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள் ? அந்த அளவு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்படப் போகின்றன. இது அரசின் inefficiencyக்கு கொடுக்கப்படும் விலை. <BR/>தவிர நிலப்பரப்பு அடிப்படையில் கொடுக்கப்படுவதும் சரியில்லை. விதர்பா விவசாயிகள் பெரும் நிலப்பரப்பில் (> 2 ஹெக்டேர்) பயிரிடும் ஏழை விவசாயிகள். அதேசமயம் பவாரின் மேற்கு மகாராட்டிரத்தில் சிறுநிலபரப்பில் cash crops பயிரிடும் விவசாயிகள் வசதியானவர்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com